728x90 AdSpace

  • Latest News

    பேரறிவாளனை விடுவிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு



    தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதேவேளை, பேரறிவாளனை வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றியுள்ளனர்.

    இந்த வழக்கின் CBI-இன் வழக்கு நகலை பேரறிவாளன் தரப்பிற்கு வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    வெடிகுண்டு தயாரிக்கப்பட்டமை தொடர்பிலான CID-இன் அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்கு வழங்குவதற்கும் இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    சிறையிலிருந்து தன்னை விடுவிக்க வலியுறுத்தி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: பேரறிவாளனை விடுவிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: Airtec Solution
    Scroll to Top