முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களை பாராட்டி கௌரவிப்பு.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.